Search for:

TN Horticulture Deparment


நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தோட்டக்கலைத்துறை முடிவு: தமிழகம் முழுவதும் இலவச விதைகள் விநியோகம்

தமிழகத்தில் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மண் அரிப்பை தடுக்கவும் அரசு தோட்டக்கலைத்…

காய்கறி சாகுபடி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மானியம், தமிழக அரசு அறிவிப்பு

இந்திய வேளாண் வளர்ச்சியில், தோட்டக்கலை துறைக்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. சமீப காலமாக அதிக வருவாய் ஈட்டும் துறையாகவும் பரிமாணம் அடைந்துள்ளது. வி…

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு

ஒருங்கிணைந்த பண்ணை திட்ட பயிற்சியின் கீழ் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார விவசாயிகளுக்கு 50% மானியத்தில் 300 பழச்செடிகள…

திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை அதிகாரிகள் தகவல்

மாவட்ட தோட்டக்கலைத்துறை பொதுமக்களுக்கு மானிய விலையில் 5 வகையான காய்கறி விதைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். காய்கறிகளின் உற்பத்தியை பெருக்குவதற்கும்,…

காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை

அத்தியாவிசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் பழங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப…

கல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்

பலாப்பழ சீசன் துவங்க உள்ளதால், பழங்கள் தேவைப்படுவோர், கல்லாறு தோட்டக்கலைத்துறை பண்ணையில் வாங்கி செல்லலாம் என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளத…

சொட்டு நீர் குழாய்களில் தோன்றும் அடைப்பை அகற்ற வேளாண் துறை அறிவுரை

விவசாயிகள் பலரும் இன்று சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம், தெளிப்பு பாசனம் என பாசன முறையை மாற்றி அமைத்து வருகின்றனர். எனினும் விவசாயிகள் சீரான இடைவெ…

கோடை உழவை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில், கோடை பயிர் சாகுபடிகளை பெருக்கும் நோக்கில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கோடைகால பயி…

ஊரடங்கையொட்டி வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை - தோட்டக்கலைதுறை ஏற்பாடு!

ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையியல் மக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் பணிகளை தோட்டக்கலை துறை…

தூத்துக்குடி தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு மானியம் பெற அழைப்பு!

தோட்டம் அமைத்து பழ வகை மற்றும் காய்கறி பயிரிடும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ள…

முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை துறைக்கு ரூ. 5கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை துறைக்கு (Horticulture Department) ரூபாய் 5 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. அரசின் இந்த ந…

பிரம்மாண்ட மாடித் தோட்டத்தை அமைத்த மணலி மண்டலம்!

சென்னை மாநகராட்சியில், முதன் முறையாக, குப்பை தொட்டிகள் (Dustbin) அனைத்தும் அகற்றப்பட்டு, குப்பை தொட்டி இல்லாத மண்டலமாக, மணலி உருவெடுத்தது. தொடர்ந்து,…

வாழை, மூங்கில், பூச்செடிகள் உற்பத்திக்காக ரூ.50 லட்சத்தில் திசு வளர்ப்பு மையம்!

வாழை மற்றும் மூங்கில் (Bamboo) மரக்கன்றுகள், பூச்செடிகள் உற்பத்தி செய்வதற்காக, கிருஷ்ணகிரியில், திசு வளர்ப்பு மையம் (Tissue culture center) அமைக்கப்பட…

வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்ய பிரச்சனை இருந்தால் தோட்டக்கலைத்துறையை அணுகலாம்!!

விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொலைபேசி மூலம் அணுகலாம் என்று தெரிவிக்கப்ப…

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி விநியோகம் வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செ…

ஆன்லைனில் மாடித் தோட்டத்திற்கான விதைகள் மற்றும் செடிகள் மானிய விலையில்!

வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்பினால் விதை, பை, உரம், சொட்டு நீர் பாசன அமைப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படும் என்றும் இதனை பொதுமக்கள் பயன்பட…

ஆன்லைனில் மாடித் தோட்டம் கிட் வாங்க அரசு அழைப்பு!

மாடித்தோட்ட கிட் வாங்க விரும்புவோர் https://tn.horticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில், தங்கள் புகைப்படத்தையும், ஆதார் புகைப்படத்தையும், தேவையா…

தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் கொள்முதல் நிறுத்தம்...

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது, இந்த இழப்பை…

தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!

மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தொடர்ந்து விவசாயத்திற்கென பல்வேறு மானியத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தோட்டக்க…

உயர்கல்வி உதவித் தொகை திட்டம்: விண்ணப்ப விவரம் இதோ!

Chennai : தமிழக அரசின் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின்படி, இளநிலை படிப்புகளை மேற்கொள்ளும் மாணவியரின் விபரங்களை, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் வ…

News Update: நாளை மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கை

News Update: தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ரூ. 63 ஆயிரம் சம்பளம் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் பல்வேறு பணிகளுக்கான அறி…

மகாராஷ்டிரா மாநில தமிழ் பாட புத்தகத்தில் இடம்பெற்ற தமிழக மாணவி

Maharastra: புதுக்கோட்டை: மகாராஷ்டிரா மாநில தமிழ் பாடப் புத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி, இடம் பிடித்திருப்பது பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள…

ஒடிசாவின் உத்கல் கிருஷி மேளா - 2022

ஒடிசாவின் உத்கல் கிருஷி மேளா - 2022 - ஓர் பார்வை. கிரிஷி ஜாக்ரன் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்திருந்த உத்கல் கிரிஷி மேலா 2022 செவ்வானே நடைபெற்று முடிவடை…

விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை! இன்றே விண்ணப்பியுங்க!!

காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் எனவும், விவசாயத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு ரூ…

HORTI UTSAV' 2K22: தோட்டக்கலை துறையின் பிரத்யேக விழா

“HORTI UTSAV 2022” தோட்டக்கலை துறையில் இருக்கும் தற்போதைய முன்னேற்றங்கள், விவசாய மக்களை அறிவூட்டும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா…

PM Kisan | TN Horticulture |Ration Card Holders | விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

PM-Kisan விவசாயிகள் பதிவினைப் புதுப்பிப்பது கட்டாயம், ஈரோடு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு, நில அளவர் - வரைவாளர் பணி: 1089 காலிப்பணியிடங்கள்: இன்…

தோட்டக்கலைத் துறை மானியம் 2022-23 அறிவிப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்

2022-23ஆம் நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், அனைத்துத் திட்டங்களிலும் இணையதளம் வழியாகப் பதிவு செய்த வி…

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜகதீப் தன்கர் பதவியேற்பு

இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜகதீப் தன்கர் இன்று பதவியேற்றார். புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய துணை ஜனாதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த…

நெல்லும் வாத்தும் நெருங்கிய நண்பர்கள்: ஒருங்கிணைந்த பண்ணை திட்டம்

நெல் சாகுபடி செய்யும் வயல்களில் வாத்து வளர்ப்பதால் வரும் நன்மைகள், மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம், அதன் பயன்கள் பற்றி, இந்த பதிவில் பார்க்கலாம்.

TANHODA: வாழை கிளஸ்டர் அமைக்க திட்டம்: Agency-களுக்கு அழைப்பு!

தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை (TANHODA) தேசிய தோட்டக்கலை வாரியம் (NHB), வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால், தேனி வாழை கிளஸ்டரில், கி…

கனமழையால், தக்காளி ரூ.500க்கும் வெங்காயம் ரூ.400க்கும் விற்பனை

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழையால், உயிர் பலி தொடங்கி பயிர்களும் நாசிமாகி உள்ளன. எனவே அத்தியவசிய தேவையான தக்காளி வெங்காயம் விலை உயர்ந்திருப்பது குறிப…

வாழையில் ஊடுபயிர் செய்ய ரூ.10,000 வரை மானியம் பெறலாம்!

ஊடுபயிர் செய்ய தோட்டக்கலைத் துறை சார்பாக மானியம் மற்றும் அறிவுறுத்தல்.

தமிழக அரசு அறிவிப்பு: பழப்பயிர்களுக்கு ரூ.1,12,000 வரை மானியம்!

ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25,680 எக்டர் அளவுக்கு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு முதற்கட்ட நிதியினை விடுவித்து, அதற்கான அர…

மலர்கள் சாகுபடி ரூ.60,000 மானியம்: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

உதிரி மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.16,000/- மதிப்பிலான மலர் செடிகளும், கிழங்கு வகை மலர்களில், நடவுக்குப்பின் வயல்களை கள ஆய்வு செய்து பின…

தமிழக அரசு பள்ளிகளில் Kitchen Garden நிறுவ நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

தமிழக அரசு முதன்முறையாக தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அரசு பள்ளிகளில் Kitchen Garden அமைக்கவுள்ளது, அதிலும் குடியிருப்பு நிறுவனங்களுக்கு முன்…

தமிழக தோட்டக்கலை: திருவள்ளூரில் 30 குடும்பங்களுக்கு உயிர் மூச்சாக திகழ்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் 30 குடும்பங்களுக்கு, அரசு நடத்தும் தோட்டக்கலைப் பண்ணை நம்பகமான வருமான ஆதாரமாக உள்ளது,

PM Kisan update| கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: LPG விலை என்ன| சிப்பம் கட்டும் அறை அமைக்க 50% மானியம்

PM கிசான் 14வது தவணை எப்போதும் வரும் குறித்த அப்டேட்!, கச்சா எண்ணெய் சர்வதேச விலை சரிவு: LPG விலை என்ன?, தோட்டக்கலை துறை சார்பாக சிப்பம் கட்டும் அறை அ…

தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பில் சாதனைப் படைக்கும் தமிழகம்!

புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதிகமான பரப்பளவில் கடைபிடித்து, நுண்ணீர் பாசனத்துடன் பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழலை உருவாக்கி சாகுபடி பரப்பின…

போன்சாய் மரம் வளர்க்க ஆர்வம் மட்டும் போதுமா? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க

தோட்டக்கலையில் தீராத ஆர்வம் கொண்டவர்களுக்கு ஏற்ற மரம் எது என்றால் நிச்சயம் போன்சாய் என கூறலாம். போன்சாய் என்பது சிறு தொட்டியில் வளர்க்கப் படும் மரம்.

விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!

மத்திய அரசின் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாய குழுக்கள், புதிதாக விவசாயம் செய்ய முன்…

தக்காளி விவசாயிகள் அதிக மகசூலுக்கு இதை கண்டிப்பா செய்யுங்க !

தக்காளி விலை தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டு தக்காளி அறுவடைக்கு தட்பவெப்பநிலை ஏற்புடையதாக இல்லை எனவும், விவசாயிகள் நிழல் வலை ப…

தோட்டக்கலை தாவரங்களை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெற எவ்வாறு பதிவு செய்வது?

மேலும் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதற்கான பொறுப்பு, தற்போது தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள்/டிஏ/என்எஸ்சி ஆணையரிடம் உள்ளது.

பாரம்பரிய காய்கறி விதை மீட்டெடுக்கும் விவசாயிகளின் கவனத்திற்கு

(2023-24) ஆம் ஆண்டிற்கான பாரம்பரிய காய்கறிகள் விதைகளை மீட்டெடுக்கும் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.